Pages

Monday, 30 November 2015

கண்டொன்று சொல்லேல் / ஆத்திசூடி AttiSudi

ண்டொன்று சொல்லேல் 14
ஔவையார்
ஒன்றைக் கண்டுவிட்டு வேறொன்றைச் சொல்லாதே.
பொய்க்கரி போகன்மின்
பொய்சாட்சி சொல்லாதே
கண்டதைக் கண்டபடியே சொல்.
கண்ணாடி உள்ளதை உள்ளபடியே எதிரில் காட்டும்
இங்குக் கண்ணாடி கண்டது ஒன்று, காட்டுவது மற்றொன்று
இப்படிச் செய்யக்கூடாது, சொல்லக்கூடாது   



No comments:

Post a Comment