இக்கேரி
நாயக்க அரசர்கள் முதலில் மைசூர் கர்நாடகப் பகுதியில் இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு
16, 17ஆம் நூற்றாண்டுகளில் ஆண்டுவந்தனர்.
ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது
நூலில் இவர்களில் 12 அரசர்களை வரிசைப்படுத்திக் காட்டியுள்ளார்.
அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.
No comments:
Post a Comment