Pages

Thursday, 22 May 2025

இயம்புதல் வேட்கை உவமை

"சொல்ல விரும்புகிறேன்"
என்று
உவமை கூறுதல்
இயம்புதல் வேட்கை உவமை

நன்று தீது என்று உணராது என்னுடைய நல் நெஞ்சம் 
பொன் துதைத்த பொற்சுணங்கின் பூங்கொடியே - மன்றல்
மடுத் ததைந்த தாமரை நின் வாள் முகத்துக்கு ஒப்பு என்று 
எடுத்து இயம்ப வேண்டுகின்றது இன்று
  • பொன்மேனிப் பூங்கொடியே 
  • மணக்கும்  தாமரை மலர் உன் முகம் போல் இருக்கிறது - என்று சொல்லத் தோன்றுகிறது 
  • நன்று தீது உணராத என் நெஞ்சு இப்படி நினைக்கிறது. 

உவமை வகைகள்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment