ஒன்றோடொன்று தொடர்புடையனவாய
பல உவமைகளை அடுக்கிக் கூறுதல்
மாலை உவமை
மலையத்து மாதவனே போன்றும் அவன் பால்
அலை கடலே போன்றும் அதனுள் - குலவும்
நில வலயமே போன்றும் நேரியன் பால் நிற்கும்
சிலை கெழு வேந்தன் திரு
- நேரியன் = சோழன்
- வில் வேந்தன் நேரியனிடம் இருக்கும் செல்வம்
- பொதியலை அகத்தியன் போல் அடக்கமும்
- அவன் உண்ட கடல் போல் பெருமையும்
- கடல் வலயத்தில் கிடக்கும் நிலம் போல் விரிவும்
- கொண்டது
தண்டியலங்காரம் PDF பக்கம் 76
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment