பொருளானாம் எல்லாமென்று ஈயா(து) இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
எல்லாம்
பொருளால் ஆகும் என்று எண்ணிக்கொண்டு பிறருக்கு ஒன்றும் கொடுக்காமல் இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கும்
மயக்கத்தால் சிறப்பு இல்லாத பிறவி உண்டாகும்.
One who
adopt stinginess, with the hope “everything will be done with the wealth” will
get degraded birth.
No comments:
Post a Comment