Pages

Friday, 5 September 2014

கண் – உவமை

பெண்ணின் கண்ணமைதி அழகுக்கு உவமையாகக் 
குவளைப் பூவின் இதழ் காட்டப்படுவது மரபு.
குவளை உண்கண் கலுழப் பசலை ஆகா ஊங்கு 
(குறுந்தொகை 339)


ஆணின் கண்ணமைதி அழகுக்கு உவமையாகத் 
தாமரைப் பூவின் இதழ் காட்டப்படுவது மரபு. 
புவ்வத் தாமரை புரையும் மண்ணன். 
(செவ்வேள் – படிபாடல் 15 அடி 49)
ஆங்கிலத்தில்இதன் குறிப்பு

No comments:

Post a Comment