காடுகெழு செல்விக்குப்
பரணி நாளில்
கூழ் கொடுத்துத்
துணங்கை ஆடல்
தாழிசைப் பாடல்களால் பாடப்படும்
தொல்காப்பியம் - பொருள் அதிகாரம் (இலக்கியப் பொருண்மை) The plan of literature - 8. செய்யுள் இயல் - (poetry) - பேராசிரியர் உரை - திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , சென்னை - மறுபதிப்பு 1959
No comments:
Post a Comment